இறைவன் - தெய்வ நாயகன், மாதவ நாயகன்
இறைவி - கடல்மகள் நாச்சியார்
தீர்த்தம் - சோபன புஷ்கரணி மற்றும் தேவஸ்பா புஷ்கரிணி
திருத்தேவனார்த் தொகை, திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்.திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் இதுவும் ஒன்றாகும்.இத்னை கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர்.திருநாங்கூரிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் மன்னியாற்றின் தென் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.திருநாங்கூரில் பதினோரு இடங்களில் கோயில் கொண்டுள்ல நாராயணனை சேவிக்க தேவர்கள் வந்தபோது கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை என்றானது
இத்தலத்தை மாதவப்பெருமாள் கோயில் என்றும் கூறுவர்
No comments:
Post a Comment