இறைவன் - வைகுந்தநாதன்
தாயார்- வைகுந்தவல்லி
தீர்த்தம்- லட்சுமி புஷ்கரணி,உத்தங்க புஷ்கரணி,விரஜா
திருவைகுந்த விண்ணகரம் எனப்படும் வைகுந்த விண்ணகரம் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்.இது, நாகை மாவட்டம் திருநாங்கூரில் அமைந்துள்ளது
வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுந்தநாதனஏ இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் எனபதும், ருத்ரதாண்டவம் ஆடிய சிவனின் ஆட்டத்தை நிறுத்த பரமபதநாதன் புறப்பட அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் திருநாங்கூர் வந்தனர் என்பதும்,பரமபதத்தில் இருந்து அப்படியே எம்பெருமான் வந்தத்தால் அதே தோற்ரத்தில் காணப்படுகிறார் என்பதும் தொன்நம்பிக்கை.
கிழக்கு நோக்கிப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
No comments:
Post a Comment