Thursday, June 22, 2017

56 - திருக்குளந்தை




பெருங்குளம் பெருமாள் கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது

மூலவர்- சோர நாதன் (மாயக்கூத்தன்)

தாயார்- குளந்தை வல்லித்தாயார் (கமலா தேவி)
                  அலமேலு மங்கைத் தாயார்

தீர்த்தம் - பெருங்குளம்

நம்மாழ்வார் ஒரே ஒரு பாடல் மூலம் மங்களாசாசனம் செய்தத் தலம்

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 7 மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சோரநாதன் (மாயக்கூத்தன்),ஸ்ரீனிவாசன் என்ற பெயர்களில் பெருமாள் அழைக்கப்படுகிறார்

No comments:

Post a Comment