Wednesday, June 21, 2017

55- திருவரகுணமங்கை (நத்தம்)



தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்லது இத்தலம்

மூலவர்- விஜயாசனப் பெருமாள்

தாயார்- வரகுணவல்லித் தாயார், வரகுணமங்கைத் தாயார்

அகநாச தீர்த்தம்,அக்னி தீர்த்தம்

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்

இத்தலை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே ஒரு ,மைல் தொலைவில் உள்ளது.இறைவர், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள்

இதன் விமானம் விஜயகோடி விமானம் என்னும் வகையைச் சேர்ந்தது

No comments:

Post a Comment