Thursday, May 26, 2016

4 - திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்

                               

 திருச்சி திருமழிசை ஆழ்வார் விஷ்ணு


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்

பெயர்
புராண பெயர்(கள்): திருஅன்பில் கோவில்
பெயர்: வடிவழகிய நம்பி பெருமாள் கோவில்

அமைவிடம்

ஊர்: திருஅன்பில் கோவில்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு

கோயில் தகவல்கள்
மூலவர்: வடிவழகிய நம்பி (விஷ்ணு)
தீர்த்தம்: மண்டூக தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்: தாரக விமானம்
கல்வெட்டுகள்: உண்டு
திரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும்.


மங்களாசாசனம்
திருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment