Monday, May 8, 2017

45- திருத்தங்கல்









திருத்தங்கள் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்...108 வைணவத் திவ்விய தேசங்களில் பழைமையான ஒன்றாகும்

இதன் புராணப் பெயர்கள்

கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமால் திருக்கோவில்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது இக்கோவில்

மூலவர் நின்ற நாராயணர்
உற்சவர்  திருத்தண்காலப்பன்

தாயார்-
செங்கமலத்தாயார்
அன்னநாயகி (ஸ்ரீதேவி)

பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி,பூதேவி,நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ, தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார்.பெருமாள் ஸ்ரீதேவையை மணம் புரிந்தருளிய திருத்தலம்.மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்தத் தலம்.அழகிய சாந்த மணவாளர் திருக்கோவில் தலம்.

சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை இத்தலத்தில் நிகழ்ந்டஹ்தாகும்

இத்தலம் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது

No comments:

Post a Comment